Tags Conversion

Tag: Conversion

தமிழகத்தில் தொடரும் கிறிஸ்துவ மிஷனரிகளின் மதமாற்றப் பிரச்சாரம்

  தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் கிறிஸ்துவ மிஷனரிகளின் மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட நபர்கள் உரிய மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குலசேகரப்பட்டினம் காவல் நிலையம் முன்பு இந்து...

ஹரியானாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா

ஹரியானாவில் கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் மசோதாவை அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியது. வழக்கம் போல காங்கிரஸ் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. சட்டசபையில் மசோதாவை அறிமுகம் செய்து பேசிய ஹரியானா உள்துறை அமைச்சர்...

லாவண்யா வழக்கில் தமிழக அரசின் முறைகேடு:என்சிபிசிஆர் அறிக்கை

தஞ்சாவூர் லாவண்யா வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு விசாரணையில் நிறைய முறைகேடுகள் உள்ளன என “என்சிபிசி ஆர்” கூறியுள்ளது. மாணவியின் பெற்றோர் கொடுத்த “மத மாற்ற புகார் குறித்து விசாரிக்கப்படவில்லை,விசாரணை நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று...

அசாமில் 128 பழங்குடியின குடும்பங்கள் மத மாற்றம்

அசாமில் 128 பழங்குடியின குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். அசாமில் சம்பதார்,லங்க்டாங்குரி,சுவாலி லுகுவாகால் என்ற தொலை தூர மூன்று கிராமங்களை சேர்ந்த 128 பழங்குடியின குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். அலுமினியம் தகடுகளையும்,சில...

லாவண்யா தற்கொலை வழக்கு: விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள்

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டுள்ள வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை தொடங்கி உள்ளனர். தஞ்சை கிறிஸ்தவ பள்ளியில் படித்த அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டார். இது சம்பந்தமாக சிபிஐ விசாரிக்க...

லாவண்யாவுக்கு நீதி கேட்டு ஏபிவிபி போராட்டம்

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து நாடு முழுவதும் இந்து அமைப்புகள்...

மதம் மாற்றும் முயற்சி:கர்நாடகாவில் பாதிரியார் கைது

ஷிவமோகா மாவட்டத்தில் ஒரு குடும்பத்தை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்ற பாதிரியாரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். போலிஸாரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட போதகர் அவர்களின் மூன்று வயது குழந்தைக்கு நோயைக் குணப்படுத்துவதாகக்...

லாவண்யா தற்கொலை விவகாரம்: மாணவியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் அவரின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தஞ்சை கிறிஸ்தவ பள்ளியில் படித்த அரியலூர் மாணவி லாவண்யா விவகாரம் பெரிதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த...

மதுரையில் இந்து இயக்கங்கள் ஆர்பாட்டம்

மதுரையில் கிறிஸ்தவ மதமாற்றக் கும்பலின் அனுமதியற்ற ஜெபக்கூடத்தை எதிர்த்த சுதேசி இயக்க மாநில அமைப்பாளர் ஆதிஷேஷன் உட்பட 7 ஹிந்து இயக்க பொறுப்பாளர்களை நேற்று அதிகாலையில் மதுரையில் காவல்துறை கைது செய்தது. இதை...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...