மதம் மாற்றும் முயற்சி:கர்நாடகாவில் பாதிரியார் கைது

0
9326

ஷிவமோகா மாவட்டத்தில் ஒரு குடும்பத்தை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்ற பாதிரியாரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். போலிஸாரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட போதகர் அவர்களின் மூன்று வயது குழந்தைக்கு நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி ஒரு குடும்பத்தை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது ஒன்றே குழந்தையின் நோயைத்தீர்க்கும் என்று கூறிய அவர் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டிலிருந்து இந்து கடவுள்களின் அனைத்து படங்களையும் அகற்றுமாறு குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here