Tags Education

Tag: Education

ஆர்.டி.ஐ.,யில் அம்பலம் :54 அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை

தமிழக அரசு, மும்மொழி கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழக அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் பயிற்று மொழியாக கொண்ட இருமொழி கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது, தமிழகத்தில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக...

கல்வி தேசிய அளவில் இருக்க வேண்டும்: கவர்னர் ரவி பேச்சு

கல்வி தனித்து இருக்க வேண்டியது இல்லை. அது தேசிய அளவில் இருக்க வேண்டும். எனவே, நாம் எல்லோரும் உயர்கல்வியை மாற்றி அமைக்க பாடுபட வேண்டும். இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ள...

‘மொழித் திணிப்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லை’ – வெங்கைய நாயுடு பேச்சு

கல்வி அவரவர்களுக்கு விருப்பமான மொழியில் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் அவரவர் தாய் மொழியில் கல்வி பெற வேண்டும். குறிப்பாக அடிப்படைக் கல்வி என்பது உள்ளூர் மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இந்த தேசத்தை வலுப்படுத்த கல்வி...

கல்வியில் மேற்கத்திய கண்ணோட்டம் கூடாது: சர்சங்கசாலக்

கல்வியில் மேற்கத்திய கண்ணோட்டம் கூடாது என ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் பரமபூஜனிய மோகன் பகவத்ஜி கூறியுள்ளார். உஜ்ஜைனியில் வித்யாபாரதியின் புதிய அலுவலகத்தை திறந்து பேசும் போது "பொதுவாக  கல்வியின் மூலம் லாபம் ஈட்ட முடியும் என்ற...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...