கல்வியில் மேற்கத்திய கண்ணோட்டம் கூடாது: சர்சங்கசாலக்

0
166

கல்வியில் மேற்கத்திய கண்ணோட்டம் கூடாது என ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் பரமபூஜனிய மோகன் பகவத்ஜி கூறியுள்ளார்.
உஜ்ஜைனியில் வித்யாபாரதியின் புதிய அலுவலகத்தை திறந்து பேசும் போது “பொதுவாக  கல்வியின் மூலம் லாபம் ஈட்ட முடியும் என்ற மேற்கத்திய கண்ணோட்டம் உள்ளது. மாறாக வித்யாபாரதி லாப நோக்கம் இல்லாமல் இந்தியர்கள் அனைவருக்கும் கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணி ஆற்றி வருகிறது” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here