Tags Governor

Tag: governor

போஸ்டரை கிழிக்கும் காவல்துறை

நெல்லை மாநகரில் ஆளுநரை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் போஸ்டர் ஒட்டி பல நாட்களாகியும் கிழிக்கப்படாத நிலையில், ஆளுநருக்கு நன்றி தெரிவித்து இந்து முன்னணி சார்பில் ஒட்டிய போஸ்டர்களை அனைத்து இடங்களிலும் கிழித்தெறிந்தது நெல்லை...

நீட் தேர்வு குறித்த உயர்மட்டக் குழு சரியான விதத்தில் ஆய்வு செய்யவில்லை:தமிழக ஆளுநர் கருத்து

நீட் தேர்வு குறித்த உயர்மட்டக் குழு சரியான விதத்தில் ஆய்வு செய்யவில்லை என தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் ஆளுநர் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தின் நகல்,...

கன்னியாகுமரி விவேகனந்த கேந்திராவில் புதிய கட்டிட திறப்பு விழா

கன்னியாகுமரியில் உள்ள விவேகனந்த கேந்திராவில் “சுவாமி விவேகனந்தா சபா க்ருஹம்” என்னும் புதிய கட்டிடம் இன்று 20.01.2022திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ நிவேதா பிடே எழுதிய “On the Mission of Human...

பல்கலைக்கழகங்களை அபகரித்து கழக குடும்பச் சொத்தாக்கத் திட்டமா?- டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி

துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர்களை அகற்றி விட்டு,பல்கலைக்கழகங்களை அபகரித்து கழக குடும்பச் சொத்தாக்கத் திட்டமா? என டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி உள்ளார். ’தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கும் பங்கு இருக்க...

விஎச்பி அறங்காவலர் குழு,நிர்வாக குழு மூன்று நாட்கள் கூட்டம்

   விஎச்பியின் மத்திய அறங்காவலர் குழு மற்றும் நிர்வாக குழுவின் 3 நாள் கூட்டம் குஜராத்தின் ஜூனாகத்தில் டிசம்பர் 24, 2021 முதல் தொடங்கும். இந்த கூட்டம் குறித்து தகவல் அளித்த...

விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க மத்திய அரசு அதிரடி.

விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க ஒரு அதிரடி நடவடிக்கையினை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆம், மதிப்பிற்குரிய ரவீந்திர நாராயணன் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கபட்டுள்ளார் .இது மிக பெரிய திருப்பம். இதுவரை தமிழக...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...