Tags Harsha

Tag: Harsha

ஹர்ஷா குடும்பத்துக்கு 25 லட்சம் நிதி உதவி: கர்நாடகா அமைச்சர் தகவல்

'மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பஜரங் தள் அமைப்பின் தொண்டர் ஹர்ஷா குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்,'' என கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறினார். கடந்த...

ஹர்ஷா கொலையாளிகள் ஆறு பேர் கைது

பஜ்ரங் தள் தொண்டர்  கொலையோடு தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா காவல் துறை மொத்தம் 12 பேரிடம் விசாரணை நடத்தியதில் ஆசிஃப், சயீத் நதீம், ரெஹான் ஷரீஃப், நிஹான், அப்துல் அஃப்னான்...

ஹர்ஷாவின் குடும்பத்திற்கு பா.ஜ.க. இளைஞர் அணி தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆறுதல்

ஹர்ஷாவின் வீட்டிற்கு சென்ற பெங்களூரு தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் , பா.ஜ.க. இளைஞர் அணி தேசியத் தலைவருமான தேஜஸ்வி சூர்யாஅவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  மேலும் ஹர்ஷாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்...

கர்நாடகா பஜ்ரங்தல் தொண்டர் படுகொலை

கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஆதரவு தெரிவித்து பல இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் மற்றும்...

Most Read

ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்!

இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழா அக்டோபர் 12 அன்று நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் காலை 7.40 மணிக்கு துவங்குகிறது. இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள்...

வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும் – டாக்டர் மோகன் பாகவத்

புது டெல்லி. ஆர்.எஸ்.எஸ் பூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்  கூறுகையில், வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும். அவை உலகம் முழுவதையும் இணைக்கும் பணியைச்...

நம் தர்மத்தை மறந்து சுயநலவாதி ஆனபோது தீண்டாமை நம்மை தொற்றிக்கொண்டது – டாக்டர் மோகன் பாகவத்

நாம் என்று நம் தர்மத்தை மறந்து, சுயநலவாதிகளாய் ஆனோமோ, அன்று தான் தீண்டாமை நோய் நம்மை தொற்றிக்கொண்டது. உயர்வு தாழ்வு உள்ளே வந்தது. நாம் இந்த மனப்பான்மையை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும். சங்கத்தின்...

11 கோடி யாத்ரீகர்கள் அயோத்யா சென்றுள்ளனர்.

நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மொத்தம் 33 கோடி பேர் உத்திரப் பிரதேசம் சென்றுள்ளனர். அதில் முதலிடம் வகிப்பது அயோத்யா. 2,851 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 10.99 கோடி பேர் அயோத்யா...