Tags High court

Tag: High court

ஹிஜாப் சர்ச்சை: காம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தொடர்பு குறித்து விளக்கம் கேட்டுள்ள உயர்நீதி மன்றம்

ஹிஜாப் சர்ச்சையில் காம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் குறித்து தொடர்பு கர்நாடக அரசிடம் கர்நாடக உயர்நீதி மன்றம் விளக்கம் கேட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் உடுப்பி கல்லூரியில் பயிலும் ஆறு பெண் மாணவிகள் தங்களை...

கோவில் நிலங்களின் உரிமையாளராக கடவுள் பெயர் மாற்றம்!:புதிய நடவடிக்கையை துவங்கியது பீஹார் மாநில அரசு

கோவில் நிலங்களின் உரிமையாளராக, தனி நபர்கள் இருக்க முடியாது; கோவில் நில பத்திரத்தில், உரிமையாளர் என்ற இடத்தில், கோவிலில் உள்ள தெய்வத்தின் பெயர் தான் இடம் பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம்...

கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: கர்நாடக ஐகோர்ட்டு

கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...