கோவில் நிலங்களின் உரிமையாளராக கடவுள் பெயர் மாற்றம்!:புதிய நடவடிக்கையை துவங்கியது பீஹார் மாநில அரசு

0
461

கோவில் நிலங்களின் உரிமையாளராக, தனி நபர்கள் இருக்க முடியாது; கோவில் நில பத்திரத்தில், உரிமையாளர் என்ற இடத்தில், கோவிலில் உள்ள தெய்வத்தின் பெயர் தான் இடம் பெற வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, பீஹாரில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் உரிமையாளராக, சம்பந்தப்பட்ட கோவிலில் உள்ள தெய்வத்தின் பெயரை பதிவு செய்ய, பீஹார் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here