கர்நாடகாவில் தடையுத்தரவை மீறியதாக 15 முஸ்லிம் பெண்கள் மீது முதல் தகவல் அறிக்கை

0
500

கர்நாடக மாநிலம் தும்கூரில் 144 தடையுத்தரவை மீறியதாக 15 முஸ்லிம் பெண்கள் மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
இவர்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்த கல்வி நிறுவனத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். இது 144தடை உத்தரவை மீறிய செயல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here