உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் துவங்கியது

0
363

உக்ரைனில் பொதுமக்கள் 350 பேர் போரில் பலி.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனில் இருந்து இது வரையில் 13 ஆயிரத்து 300 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்த இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உள்ளனர். அந்நகரில் இந்தியர்கள் யாரும் இல்லை. கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 2,900 பேர் நாடு திரும்பி உள்ளனர். என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்து உள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here