Tags Hindi

Tag: Hindi

இந்தி பேசுபவர்கள் பானி பூரி விற்பதாக தமிழக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

கோயம்புத்தூர்,தமிழ்நாடு,இந்தியா.மே,13. தமிழகத்தில் இந்தி பேசும் மக்கள் பானி பூரி விற்பதாக நடந்து வரும் மொழி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்தார். இந்தி மொழியைக் கற்றுக்கொள்வது...

“இந்தி” சர்ச்சை

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் புகுத்துவது தொடர்பான மத்திய அரசின் கொள்கை தொடர்ந்து சிக்கலை உருவாக்கி வருகிறது. இது போன்ற நடவடிக்கைகளால் சர்ச்சைகளையும் தவறான எண்ணங்களையும் மட்டுமே உருவாக்கி வருகிறது. இந்தி தெரியாதவர்களின் உரிமையைக்...

ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும்: அமித்ஷா வேண்டுகோள்

டில்லியில் 37வது பார்லி அலுவல் மொழி குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை விகித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா. அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக ஹிந்தியை பயன்படுத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்....

வீர் சாவர்கர் பற்றிய திரைப்படம் தயாரிப்பு

மும்பையில் சுதந்திர போராட்ட வீர் சாவர்கர் பற்றிய திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆனந்த் பண்டிட், சந்தீப் சிங் ஆகியோர் வீர் சாவர்கர் திரைபடத்தை தயாரிக்கின்றனர். மகேஷ் மஞ்சரேக்கர் படத்தை இயக்குகிறார். வீர்...

இந்தி படிப்பதால் என்ன பிரச்சினை?:தமிழ்க அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

இந்தி கற்றுகொள்வதால் என்ன தவறு என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல் படுத்த வேண்டும் என்று தாக்கல்செய்யப்பட்ட பொது நலவழக்கினை விசரணைக்கு...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...