Tags Indian army

Tag: indian army

ஹோவிட்சர் ரக பீரங்கி சோதனை வெற்றி

ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரானில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஏ.டி.ஏ.ஜி.எஸ். எனப்படும் நவீன ஹோவிட்சர் ரக பீரங்கி பரிசோதனை ஏப்ரல் 26ந்தேதி முதல் மே 2ந்தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்டு அதில் வெற்றியும்...

போர் நினைவுசின்னத்தில் தளபதி நரவானே மரியாதை

இன்றுடன் ஓய்வு பெறும் இந்திய ராணுவ தளபதி நரவானே டில்லியில் உள்ள போர் நினைவுசின்னத்தில் மரியாதை செலுத்தினார். லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே புதிய தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

ராணுவ செலவினம்: 3வது இடத்தில் இந்தியா

ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (எஸ்ஐபிஆர்ஐ) உலக நாடுகள் ராணுவத்துக்கான செலவினங்கள் குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி உலகின் ராணுவச் செலவுகள் 2.1...

பிரதமர் பயணத்தை சீர்குலைக்க சதி?

பிரதமர் மோடி, ஜம்மு - காஷ்மீருக்கு நாளை பயணம் மேற்கொள்ளும் நிலையில், தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இரண்டு ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிரதமர் மோடி, தேசிய...

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் மால்வா பகுதியில் (ஏப்.,21) பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஒருவர் காயமடைந்தனர். இந்த...

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் மால்வா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஒருவர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை...

உள்நாட்டில் தளவாட கொள்முதலில் இலக்கை விஞ்சியது ராணுவம்

மத்திய அரசு, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முக்கியமாக, ராணுவ சாதனங்கள், தளவாடங்களை, உள்நாட்டு நிறுவனங்களிடம் அதிக அளவில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது....

ஜம்மு-காஷ்மீரில் பந்திபோரா-வில் இருந்து லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்

பந்திபோரா (ஜம்மு-காஷ்மீர்) தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது செய்யப்பட்டதாக பந்திபோரா காவல்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது . ஏப்ரல் 17, பந்திபோராவில் உள்ள லாவேபோராவின் பழத்தோட்டத்தில் சமீபத்தில் இணைந்த லஷ்கர் இ...

காஷ்மீர் தனியாக இல்லை : இந்திய ராணுவம்

ஜம்மு - காஷ்மீரில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பயங்கரவாத செயல்பாடுகள், கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.இந்நிலையில், பயங்கரவாதத்தால், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் ஏற்பட்ட பாதிப்புகள்,...

சீன படையை சமாளிக்க சீன மொழியை கற்கும் இந்திய ராணுவம்

லடாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, எல்லை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சீன படைகளை சமாளிக்க, நமது ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, சீன மொழியை கற்று கொடுக்க இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பாக,...

Most Read

திண்டுக்கல் பத்மகிரி மலைக் கோவிலில்… சுவாமி திருமேனிகளை நிறுவக் கோரி, தமிழக ஆளுநரிடம் மனு!

திண்டுக்கல் பத்மகிரி மலைக்கோவிலில் ஸ்ரீ அபிராமி அம்மன்- பத்மகிரீஸ்வரர் விக்கிரகங்களை நிறுவ மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்கு திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த மாதம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் 27170 குடும்பத்தினரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இந்த...

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு – ஆய்வறிக்கை உறுதி செய்கிறது

பாக்யநகர். பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு செய்தி: குஜராத்தில் உள்ள தேசிய பால் வளர்ச்சி வாரியம் (NDDB) நடத்திய பரிசோதனை முடிவுகள், திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதை...

ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்!

இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழா அக்டோபர் 12 அன்று நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் காலை 7.40 மணிக்கு துவங்குகிறது. இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள்...

வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும் – டாக்டர் மோகன் பாகவத்

புது டெல்லி. ஆர்.எஸ்.எஸ் பூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்  கூறுகையில், வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும். அவை உலகம் முழுவதையும் இணைக்கும் பணியைச்...