Tags Indians

Tag: Indians

இந்தியர்களை மீட்கும் பணியில் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம்

சேவை நிறுவனமாகிய “ஹிந்து ஸ்வயம் சேவக சங்கம்(HSS)” சேவா இண்டர்நேஷனலுடன் இணைந்து உக்ரைனில் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. HSS தனது இணைய தளத்தில் கூகிள் படிவங்களை இணைத்துள்ளது. மேலும் இரு தொலைபேசி எண்களையும்...

உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணையக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்படவில்லை – வெளியுறவுத்துறை

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிக்கவில்லை என இந்திய வெளியுறவுத்துறை கூறி உள்ளது. உக்ரைனில் உள்ள எங்கள் தூதரகம் உக்ரைனில் உள்ள இந்திய பிரஜைகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, பல...

ஒரேநாளில் 6 விமானங்கள் மூலம் 1,700 பேர் மீட்பு

உக்ரைன் நாட்டில் இருந்து ஒரேநாளில் இந்தியர்கள் 1,700 மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆறு விமானங்கள் மூலம் இந்தியர்கள் சொந்த நாடு திரும்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிரதித்ய...

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கு இரவு பகலாக உழைத்துவரும் வெளியுறவுத்துறை

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக உழைத்து வருகிறது. வெளியுறவுத்துறை மேற்கு உக்ரைன் பகுதியில் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது. மேலும் போலந்து,ஹங்கேரி,ருமேனியா போன்ற நாடுகளிடமும் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. உக்ரைனில்...

இருக்கும் இடத்திலேயே இருங்கள்-இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

எல்லையை நோக்கி செல்வது காட்டிலும் இருக்கும் இடத்திலேயே இருப்பது மிகவும் பாதுகாப்பானது என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. (உக்ரைனுக்கு அருகில் உள்ள) அண்டை நாடுகளுடன்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...