Tags Jammu kashmir

Tag: jammu kashmir

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைய சேவை துண்டிப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மதவாதம் தொடர்பான மோதலால் பதற்றம் நிலவும் நிலையில், மொபைல் போன் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியில் கில்கிட் என்ற இடம் உள்ளது. சமீபத்தில் இங்கு...

ரஜௌரியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை..!

ஜம்மு - காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.கண்டியின் கேசரி பகுதியில் 2 முதல் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்,...

பள்ளத்தாக்கில் இருந்து நல்ல செய்தி: சிறுபான்மை இந்துக்கள் இறுதியாக காஷ்மீரில் பாதுகாப்பாக உணர்கிறார்கள்

ஜூலை 27, 2022 அன்று, உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் ராஜ்யசபாவில் "2022 ஆம் ஆண்டில் காஷ்மீரி பண்டிட் யாரும் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறவில்லை" என்று தெரிவித்தார். ஜூலை 20, 2022...

பிரதமர் வருகை : ஜம்மு – காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அங்கு செல்கிறார். அங்கு நடக்கும் பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், 20 ஆயிரம் கோடி ரூபாய்...

ஏப்ரல் 24-ல் பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் பயணம்

 ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019, ஆகஸ்ட் 5 ல் நீக்கப்பட்டது. பிரிவு 37-. 35 ஏ ஆகியன செயலிழக்க வைக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிராக காஷ்மீரில்...

காஷ்மீரில் போலீசார் அதிரடி: பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் போலீசார் அதிரடி: பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை காஷ்மீரின் ஸ்ரீநகரில், போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலில், இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பிஷம்பர் நகர் பகுதியில், பயங்கரவாதிகள்...

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல்: அமித் ஷா விளக்கம்

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரை செய்யும் பணி முடிவடைந்த பிறகு அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினா். மக்களவையில்...

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகள் கைது

காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரும் புட்காமில் தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு அமைப்பான லஷ்கர் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். புட்காமின் கைது செய்யப்பட்ட இருவர் தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வசிக்கும் வசீம்...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: போலீஸ் அதிகாரி பலி

ஜம்மு - காஷ்மீரின் புட்காம் மாவட்டம் சாட்பக்கில் போலீஸ் அதிகாரி இஷ்பாக் அகமது வீட்டை, நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் சுற்றி வளைத்தனர். அவர்கள் துப்பாக்கி யால் சுட்டதில் இஷ்பாக் அகமது, அவரது...

எல்லை தாண்டிய ஊடுருவல் குறைந்துள்ளது

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 2018 ஆம் ஆண்டிலிருந்து முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) வழியாக பயங்கரவாத ஊடுருவல் கணிசமாகக் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார். மக்களவை...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...