Tags Jammu kashmir

Tag: jammu kashmir

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மத்திய அரசு மீட்கும் :மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

1987 ஆண்டு நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி ஃபரூக் அப்துல்லா மோசடி செய்ததார்.இது இறுதியில் பயங்கரவாதம் மற்றும் அடுத்தடுத்த நிகழ்வுகளின் தூண்டுதலாக மாறியது.மோடி அரசாங்கம் பொறுப்பேற்றதும்...

பிரதமர் மோடி ஜம்முவுக்கு பயணம்

ஜம்மு மாவட்டத்தில் ஏப்.2-ல் ஏற்பாடு செய்யப்பட உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.மேலும், தொழில் முதலீடுகளை துவக்கி வைக்கும் பிரதமர், சில...

டிக்கா லால் தப்ளூ Tika Lal Taploo காஷ்மீர் இனப்படுகொலையில் முதல் பலிதானி

ஸ்வயம்சேவக், காஷ்மீரில் பிரபல வழக்கறிஞர், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர், ஹிந்துக்களின் நலனிற்காக அயராது பாடுபட்டவர். 1989 செப்டம்பர் 13ஆம் தேதி நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போது சாலையில் பொது மக்கள் பலர்...

பயங்கரவாதி யாசின் மாலிக் ஐ பெருமையுடன் தட்டிக் கொடுக்கும் ஜம்மு&காஷ்மீர் முன்னாள் முதல்வர் டாக்டர். பாரூக் அப்துல்லா.

கொலைகாரன், பயங்கரவாதி, விமானக் கடத்தலில் பங்கு கொண்டவன், ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற யாசின் மாலிக் ஐ பெருமையுடன் தட்டிக் கொடுக்கும் ஜம்மு&காஷ்மீர் முன்னாள் முதல்வர் டாக்டர். பாரூக் அப்துல்லா. (2006ஆம் வருட...

டால்மியா குழுமத்தினை பாராட்டுவோம்

டால்மியா குழுமத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அவரது மனைவி யுடன் The Kashmir Files திரைப்படத்தைக் காண்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லியில் மார்ச் 18 முதல் 20 வரை 3 நாட்களுக்கு இந்த...

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள செவாக்லான் பகுதியில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே நடந்த...

ஜம்மு காஷ்மீர் சங்கல்ப திவஸ் பிப்ரவரி 22

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு, டோக்ரா வம்சத்தின் மகாராஜா ஹரி சிங் ஆட்சி செய்த ஜம்மு- காஷ்மீர் சமஸ்தானம், அக்டோபர் 26, 1947 இல் இந்திய யூனியனில் இணைந்தது. பழங்காலத்திலிருந்தே ஜம்மு...

காஷ்மீரில் புதிய சாரதா கோவில்

காஷ்மீரில் புதிய சாரதா கோவில் அமைய உள்ளது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள சாரதா கோவில் சக்தி பீடங்களில் ஒன்று. அங்கு பக்தர்கள் செல்ல முடியாத காரணத்தால் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் புதிய...

12ஆம் வகுப்பில் முதல் இடம் பிடித்த காஷ்மீர் மாணவி:ஹிஜாப் அணியாததால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்

அரூசா பர்வைஸ், காஷ்மீரைசேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியான இவர் அறிவியல் பாடபிரிவில் 500க்கு 499 மதிப்பெண்கள் (99.80 சதவீதம்) பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். ஹிஜாப் அணியாததால் சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்களுக்கு...

5 ஆண்டுகளில் 610 காஷ்மீரி பண்டிட் குடும்பங்களின் நிலம் மீட்டெடுக்கப்பட்டது

1990 களில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து பள்ளத்தாக்கை விட்டு வெளியேறிய 610 காஷ்மீரி பண்டிட் குடும்பங்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் (எம்ஹெச்ஏ) புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...