Tags Japan

Tag: Japan

ஹிரோஷிமா என்ற பெயரைக் கேட்டால் இன்றும் உலகம் அச்சப்படுகிறது – மோடி

ஹிரோஷிமா, மே 20 . 'ஹிரோஷிமா' என்ற வார்த்தையைக் கேட்டாலே உலகம் இன்றும் அச்சத்தில் இருக்கிறது என்று ஜப்பானிய நகரில் அமைதியின் தூதரான மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையைத் திறந்து வைத்து பிரதமர்...

பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் சந்திப்பு

இரண்டு நாள் பயணமாக டில்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் பியுமியோ கஷிடா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.14வது இந்தியா ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.மாநாட்டில், முதல்முறையாக கஷிடோ கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில்,...

பாரதத்தில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது ஜப்பான்.

ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோ இந்தியா வர உள்ளார்.அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் 42 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யும் திட்டத்தை, அங்கு செல்லும் பியுமியோ கிஷிடோ அறிவிக்க உள்ளார். பிரதமர்...

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும்- க்வாட் மாநாட்டில் பிரதமர்

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும் என க்வாட் மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார். குவாட் தலைவர்களின் கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,...

ரஷ்யா உக்ரைன் போர் நடக்கும் சூழலில் க்வாட் சந்திப்பில் பிரதமர் பங்கேற்பு

ரஷ்யா உக்ரைன் போர் நடக்கும் சூழலில் “க்வாட்” நாடுகள் அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். இந்தியா,ஆஸ்திரேலியா,ஜப்பான்,அமெரிக்கா ஆகியவை “க்வாட்” நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை...

இந்தோபசிபிக் பகுதியை முன்னேற்ற உறுதி-க்வாட் நாடுகளின் கூட்டத்தில் உறுதி

க்வாட் (Quadrilateral Security Dialogue) என்பது இந்தியா,அமெரிக்கா,ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆஸ்திரேலியாவில் சந்தித்து பேசினர். இந்த கூட்டத்தில் கடல்சார் தள பாதுகாப்பு,இந்தோ...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...