ஹிரோஷிமா என்ற பெயரைக் கேட்டால் இன்றும் உலகம் அச்சப்படுகிறது – மோடி

0
116

ஹிரோஷிமா, மே 20 . ‘ஹிரோஷிமா’ என்ற வார்த்தையைக் கேட்டாலே உலகம் இன்றும் அச்சத்தில் இருக்கிறது என்று ஜப்பானிய நகரில் அமைதியின் தூதரான மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையைத் திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கூறினார்.

ஜி7 உச்சி மாநாட்டிற்காக ஜப்பான் சென்றடைந்த மோடி, ஹிரோஷிமாவில் காந்தியின் 42 அங்குல வெண்கல சிலையை திறந்து வைத்த பின்னர், அந்த கருத்துக்களை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here