Tags Kerala

Tag: kerala

கேரளவில்  ஆர்.எஸ்.எஸ்.  சங்க சிக்ஷா வர்க ஆரம்பம்

கேரள மாநில ஆர்.எஸ்.எஸ். ப்ரதம வருட (முதலாமாண்டு) சங்க சிக்ஷா வர்க (பயிற்சி முகாம்) பாலக்காடு வியாசத்தில் இன்று தொடங்கியது. கோடை விடுமுறையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் நாடெங்கிலும் நடைபெறும்  முதலாமாண்டு 20...

பணமோசடி – கேரளாவைச் சேர்ந்தவரின் அபுதாபி ஹோட்டல் மூலம் உத்தரபிரதேசத்தில் வகுப்புவாத பதட்டங்களை உருவாக்குவதற்காக PFI க்கு உதவியாக  செயல்பட்டது.

லக்னோ. வகுப்புவாத மற்றும் ஜிஹாதி நடவடிக்கைகளை உருவாக்குவதற்காக உத்தரபிரதேசத்திற்கு பணம் அனுப்பியதாக ஹோட்டல் உரிமையாளர் அஷ்ரஃப் எம்கே மற்றும் அப்துல் ரசாக் பீடியாக்கல் என்ற அப்துல் ரசாக் பிபி ஆகியோருக்கு எதிராக ED...

கேரளா 30 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை ; மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி (முன்னாள் ஆசிரியர்) போக்சோ வழக்கில் கைது!

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் கே.வி.சசிகுமார். மலப்புரம் நகராட்சியின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலராக இருந்தார். சசிகுமார் 38 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி கடந்த மார்ச் 31ம் தேதி அன்று ஓய்வு பெற்றார்....

பாதிரிக்கு 18 ஆண்டு சிறை

கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில், சென்னையைச் சேர்ந்த பாதிரி தாமஸ் பரேக்குளம் ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2017ல் இப்பள்ளியில் பயின்ற 16 வயதுக்கு உட்பட்ட நான்கு சிறுவர்களிடம் அவர் பாலியல்...

ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொலை: பாலக்காடு

கேரளா மாநிலம் பாலக்காட்டில் மேலமுரி நகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் கடையில் இருந்த போது, 3 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சராமரியாக வெட்டி கொலை...

கேரள அரசுக்கு வி.எச்.பி., கண்டனம்

திருவனந்தபுரம் கொச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலர் மிலிந்த் பராண்டே கூறியது பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா அமைப்பினர் வன்முறை சம்பவங்களிலும், தேச விரோதசெயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், அந்த அமைப்பை...

நதிகள் இணைப்பில் தமிழகம்

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜல் சக்தித் துறை இணையமைச்சர் விஷ்வேஸ்வர் துடு, ‘தேசிய முன்னோக்கு திட்டத்தின் கீழ் சாத்தியக்கூறு அறிக்கைகளை தயாரிப்பதற்காக 30 இணைப்புகளைத் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் அடையாளம்...

தொடரும் கிறிஸ்தவ பாதிரியார்களின் பாலியல் பலாத்கார சம்பவங்கள்

கேரளாவில் திருவனந்தபுரம் காயங்குளம் அருகே, கட்டானம் பகுதியை சேர்ந்தவர் இடிகுலா தம்பி. கிறிஸ்தவ மத போதகரான இவர், தன் வீட்டின் அருகே வசித்த, 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். காயங்குளம்...

கேரள இளைஞன் ஆப்கானிஸ்தானில் துர்மரணம்

கேரளாவைச் சேர்ந்த 23 வயதுள்ள எம்.டெக். படித்துள்ள இளைஞன் ஆப்கானிஸ்தான் சென்று அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பிற பயங்கரவாத குழுக்களுடன் போரிட்டத்தில் சில தினங்களுக்கு முன் கொல்லப்பட்டான். இவனது உண்மையான பெயர்...

கேரளா:இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசிய தகவல்களை அளித்த காவல் துறை அலுவலர் பதவி நீக்கம்

கேரளாவில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசிய தகவல்களை அளித்த காவல் துறை அலுவலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரிமன்னூர் காவல் நிலையத்தை சேர்ந்த பி.கே.ஆனஸ் என்ற காவல் துறை அலுவலர் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் குறித்து...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...