Tags Local body elections

Tag: Local body elections

தமிழை சரியாக பேசதெரியாத கவுன்சிலர்கள்:தமிழ் ஆர்வலர்கள் பெரிதும் வருத்தம்

தமிழகம் முழுதும் பதவியேற்ற கவுன்சிலர்கள் பலருக்கும் தமிழை சரியாகவே உச்சரிக்க தெரியவில்லை.இது தமிழ் ஆர்வலர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பதவியேற்பு உறுதிமொழியை கூட உச்சரிக்க தெரியாமல் தடுமாறினர். குறிப்பாக, 'சட்டம்' என்ற வார்த்தையை,...

சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு- வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டன

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளிலும், நகராட்சி பகுதியில்...

தேர்தல் பறக்கும் படை சோதனை:ரூ 3 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கொலுசுகள் பறிமுதல்

கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சி தேர்தல் பறக்கும் படை அலுவலர் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்து ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 210...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...