தமிழகம் முழுதும் பதவியேற்ற கவுன்சிலர்கள் பலருக்கும் தமிழை சரியாகவே உச்சரிக்க தெரியவில்லை.இது தமிழ் ஆர்வலர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் பதவியேற்பு உறுதிமொழியை கூட உச்சரிக்க தெரியாமல் தடுமாறினர்.
குறிப்பாக, ‘சட்டம்’ என்ற வார்த்தையை, ‘சட்டை’ என்றும் ‘கடவுள் அறிய’ என்ற வார்த்தையை ‘கடலறிய’ எனவும் பலர் உச்சரித்தனர்.