Tags Madurai

Tag: madurai

மதுரை ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

293-வது மதுரை ஆதீனமாக ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதினத்தின் 292வது பீடாதிபதியாக இருந்துவந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக...

இலவச மருத்துவ அவசர ஊர்தி துவக்க விழா.

மதுரை ஆர்எஸ்எஸ் கேசவ சேவா கேந்திரம் சார்பாக இலவச மருத்துவ அவசர ஊர்தி துவக்க விழா எஸ் எஸ் காலனி, கேசவ நிவாஸில் நடைபெற்றன. https://youtu.be/C5n0-BdGEiA மதுரை மாவட்டம் ஆர்எஸ்எஸ் தலைவர் மானனீய ஸ்ரீ சந்திரன் ஜி அவர்கள்...

மதுரை மீனாட்சி கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த மண்டபத்தை புதுப்பிக்கும் பணி தீவிரம்.

மதுரை மீனாட்சி கோவில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில்...

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க கோரிய வேண்டிய வழக்கு தள்ளுபடி.

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம். மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாகவும், மதரீதியாகவும் மற்றும் மக்கள்...

மதுரை ஆயுஷ் சிகிச்சை முகாம் (Ayush Camp)

ஆர்எஸ்எஸ், சேவாபாரதி சார்பில் மதுரையில் கோவிட் தொற்று பாதிக்கப்பட்டுள்ள ஆரம்பநிலை தொற்றாளர்களுக்கு ஆயுஷ் சிகிச்சை முகாம் (Ayush Camp) தொடங்கியது.

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...