Tags Mosque

Tag: Mosque

மசூதியாக்கப்பட்ட சரஸ்வதி கோயில்

பாரத நாகரிகத்தின் வளமான கலாச்சாரம் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் மற்றும் ஆங்கிலேய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது. முகலாயர்களின் கைகளில் எதிர்கொள்ளப்பட்ட அட்டூழியங்களின் பழமையான உதாரணங்களில் ஒன்று ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள ஆதாயி தின் கா...

மசூதியில் மானபங்கம்

திட்டக்குடியை சேர்ந்த ஒரு பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுக்கு சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதனையடுத்து அவரது கணவரும் உறவினர்களும் அவருக்கு பேய் பிடித்திருப்பதாகக் கருதி அப்துல் கனி என்ற...

ரயில்நிலையத்தில் மசூதியாக மாற்றப்பட்ட ஓய்வறை:ஹிந்து இயக்கங்களின் போராட்டத்திற்கு பின் மாற்றம்

பெங்களுரு KSR ரயில்நிலையத்தில் 5 வது பிளாட்பாரத்தில் உள்ள போர்ட்டர்கள் ஓய்வறை சில ஆண்டுகளாக சட்டத்திற்கு விரோதமான முறையில் மசூதியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஓய்வறைக்கு முஸ்லிம் அல்லாதோருக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வந்திருக்கிறது....

வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை மசூதி பாதைக்காக ஒதுக்கீடு: இந்து முன்னணி குற்றச்சாட்டு.

வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 1,600 சதுரஅடி நிலம் மசூதிக்கு செல்லும் பாதைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து முன்னணி குற்றசாட்டு. சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்குச்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...