ரயில்நிலையத்தில் மசூதியாக மாற்றப்பட்ட ஓய்வறை:ஹிந்து இயக்கங்களின் போராட்டத்திற்கு பின் மாற்றம்

0
437

பெங்களுரு KSR ரயில்நிலையத்தில் 5 வது பிளாட்பாரத்தில் உள்ள போர்ட்டர்கள் ஓய்வறை சில ஆண்டுகளாக சட்டத்திற்கு விரோதமான முறையில் மசூதியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஓய்வறைக்கு முஸ்லிம் அல்லாதோருக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வந்திருக்கிறது. இதை எதிர்த்து இந்து ஜனக்ருதி வேதிகே உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். போராட்த்திற்குப்பின் இதில் தலையிட்ட தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் மசூதியை பழையபடி போர்ட்டர்கள் ஓய்வறையாக மாற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here