Tags Narednira Modi

Tag: Narednira Modi

தமிழுக்கு மோடி அளித்த மரியாதை

குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்குள்ள பாரத வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் என பலரும் மோடியை உற்சாகமாக...

பிரதமர் பயணத்தை சீர்குலைக்க சதி?

பிரதமர் மோடி, ஜம்மு - காஷ்மீருக்கு நாளை பயணம் மேற்கொள்ளும் நிலையில், தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இரண்டு ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிரதமர் மோடி, தேசிய...

பிரதமர் மோடியின் தேர்வுக்கு தயாராகும் நிகழ்ச்சி

‘தேர்வுக்கு தயாராவோம்’ என்ற நிகழ்ச்சியின் 5வது பகுதி நடைபெறவுள்ள 2022 ஏப்ரல் 1ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. தேர்வை அச்சமின்றி எழுதுவதற்கான வழிவகைகள் குறித்தும், வாழ்க்கையை திருவிழாவாக கொண்டாடும் வகையிலும் அதற்கான வழிமுறைகள்...

தேசிய போர் நினைவகத்தில் பிரதமர் அஞ்சலி

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை போர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார். நாட்டின் 73 வது குடியரசு தினத்தை அதிகாரப்பூர்வமாக துவங்கி வைத்த பிரதமர் இன்று தேசிய போர் நினைவகத்தில் நாட்டிற்காக தங்கள்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...