Tags New education policy

Tag: New education policy

‘மொழித் திணிப்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லை’ – வெங்கைய நாயுடு பேச்சு

கல்வி அவரவர்களுக்கு விருப்பமான மொழியில் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் அவரவர் தாய் மொழியில் கல்வி பெற வேண்டும். குறிப்பாக அடிப்படைக் கல்வி என்பது உள்ளூர் மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இந்த தேசத்தை வலுப்படுத்த கல்வி...

புதிய கல்விக்கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்-புதுவை ஆளுநர் பேச்சு

புதிய கல்விக்கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் கூறியுள்ளார். புதுவை பல்கலைகழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பேசிய அவர் மனிதனின் உடல்,மனம்,ஆன்மா இவை அனைத்திலும் உள்ள சிறந்ததைக்கொண்டு...

தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது வித்யாபாரதியின் முக்கிய கடமை- வித்யாபாரதி இணை அமைப்பாளர் பேச்சு

         தேசிய கல்விகொள்கையை அமல்படுத்துவது வித்யா பாரதியின் முக்கிய பொறுப்பாகும் என்று வித்யா பாரதியின் அகில பாரதிய இணை அமைப்பாளர் கோவிந்த் மகந்த்ஜி கூறியுள்ளார். தேசிய கல்வி கொள்கையை...

கர்நாடகா- புதிய கல்விகொள்கை தொடர்பாக ஆர்வத்துடன் கருத்து தெரிவித்த பெற்றோர்

கர்நாடகாவில் 2022 ஆண்டு முதல் தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 அறிமுகப்படுத்தப்படும்,அது வெவ்வேறு கட்டங்களில் அமல்படுத்தப்படும் என்றும் கர்நாடக இடைநிலை கல்வி துறை அமைச்சர் B.C.நாகேஷ் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...