Tags Omicron

Tag: Omicron

ஒமிக்ரான் எண்ணிக்கை: ஒரே நாளில் 2630

இந்தியாவில் ஒரே நாளில் 2630 பேர் ஒமிக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மகாராஷ்டிராவில் 797, டெல்லியில் 465, ராஜஸ்தானில் 236, கேரளா 234, கர்நாடகாவில் 226, குஜராத்தில்...

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: மும்பையில் மீண்டும் கட்டுப்பாடுகள்

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பப்ட்டுள்ளன. அது போலவே மகாராஷ்டிரா தலை நகர் மும்பையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள்,பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான்...

   ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுகின்றன:WHO தலைமை விஞ்ஞானி

ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுகின்றன என்று WHO தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் கூறியுள்ளார். பல நாடுகளிலும் ஒமிக்ரான் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் போதிலும் நோயின் பாதிப்பு தீவிரமாக இல்லை, டி செல்...

தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 31-டிசம்பர்-24 நிலவரம்

தமிழகத்தில் டிசம்பர் 23 நிலவரப்படி 34 பேர் ஒமிக்ரானால்  பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 3 பேருக்கு பாதிப்பு இல்லை எனப்பரிசோதனையில் தெரிய வந்ததை அடுத்து அவர்கள் வீடு திரும்பினர். இதை அடுத்து டிசம்பர்-24 நிலவரப்படி...

ஒமிக்ரான்-எச்சரிக்கை மற்றும் கடுமையான விழிப்புணர்வு வேண்டும்: பிரதமர்

 பிரதமர் நரேந்திர மோடி வியாழன் அன்று கோவிட்-19 நிலைமையை மதிப்பாய்வு செய்தார், வெவ்வேறு மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும்  இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்  வலியுறுத்தினார்.    ...

கோவிஷீல்டின் மூன்றாவது டோஸ் ஓமிக்ரானுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்கிறது: ஆய்வு

இந்தியாவில் கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்ட அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ், ஓமிக்ரானுக்கு எதிராக  எதிர்ப்பு சக்தியை  உருவாக்குகிறது என்று தடுப்பூசியை உருவாக்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையிலான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.    ...

ஓமிக்ரான் தொற்று அதிகரிப்பு: நாட்டில் கோவிட்-19 நிலைமையை பிரதமர் மோடி நாளை ஆய்வு

 கொரோனா வைரஸின் ஓமிக்ரான் தொற்று பரவலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் கோவிட்-19 தொடர்பான நிலைமையை வியாழக்கிழமை மறு ஆய்வு செய்ய உள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.      இந்தியாவில் கடந்த...

இந்தியாவின் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200ஐ எட்டுகிறது; டெல்லி, மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு

      இந்தியாவில் இதுவரை குறைந்தது 200 பேர் புதிய ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிகளவில் ஓமிக்ரான் பாதிப்புகள் உள்ளன...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...