ஒமிக்ரான்-எச்சரிக்கை மற்றும் கடுமையான விழிப்புணர்வு வேண்டும்: பிரதமர்

0
390

 பிரதமர் நரேந்திர மோடி வியாழன் அன்று கோவிட்-19 நிலைமையை மதிப்பாய்வு செய்தார், வெவ்வேறு மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும்  இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்  வலியுறுத்தினார்.

     “தொற்றுநோய்க்கு எதிரான கவனத்துடன் கூடிய  கூட்டுப் போராட்டமே நமது அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் வழிகாட்ட வேண்டும்” என்றும் அவர் அதிகாரிகளிடம் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here