ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா மதுரை

0
641

விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றன.   

 

 

 

 

 

 

உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில பாரத அளவில் சிறந்த பத்திரிக்கையளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவித்து விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக கோவையில் நடைபெற்ற ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழாவில், ஸ்ரீ வெங்கடேசன் கட்டுரையாளர் The organiser, ஸ்ரீ மேஜர் மதன்குமார் கட்டுரையாளர் & சமூக ஊடக எழுத்தாளர் , ஸ்ரீ கணேசன் கட்டுரையாளர் & எழுத்தாளர் ஆகியோர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது – 2021 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் .  எழுத்தாளர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் ஸ்ரீ ஞானசம்பந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். ஆர்எஸ்எஸ் தென்பாரத மக்கள் தொடர்பு பொறுப்பாளர் ஸ்ரீ பிரகாஷ் ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை பின்தொடர்ந்து “The Tamil Week” என்கின்ற இணைய  ஆங்கில வார இதழ் மற்றும் “விஜயபாரதம்” தீபாவளி மலர்  வெளியீடப்பட்டது.

 

மேலும் நிகழ்ச்சியில்  தென்தமிழக ஊடகத்துறை பொருப்பாளர் ஸ்ரீ மோகன் ஜி, தென்தமிழக ஊடகத்துறை இணை பொருப்பாளர் ஸ்ரீ சூரியநாரயணன் ஜி மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here