நேதாஜி சுபாஷ் சந்திர போசின் முப்பரிமாண ஒளி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

0
460

சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டிற்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா கேட் பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் முப்பரிமாண ஒளி சிலையைத் (ஹோலோக்ராம்) திறந்து வைத்த பிரதமர் இவ்வாறு கூறினார். “சுதந்திர இந்தியாவின் கனவில் நம்பிக்கை இழக்காதீர்கள். இந்தியாவை அசைக்கக்கூடிய சக்தி உலகில் இல்லை” என்ற நேதாஜியின் கூற்றுகளை மேற்கோள் கட்டி பேசிய பிரதமர் 2047க்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு வைத்துள்ளதாகக்கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here