தொடர்ந்து 3 வது நாளாககுறையும் கொரோனா தொற்று

0
408

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று 3 வது நாளாகக்குறைந்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை திங்கள் காலை வெளியிட்ட அறிக்கையின் படி 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய இரு நாள் பாதிப்புக்களான மற்றும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 மற்றும்3 லட்சத்து 37 ஆயிரத்து 704 ஆகியவற்றை விடக்குறைவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here