ஶ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய 10 இளைஞர்கள் கைது

0
252
பயங்கரவாதி யாசின் மாலிக்ககிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஶ்ரீநகரில் உள்ள யாசின் மாலிக் வீட்டின் முன்பு ஏராளமான இளைஞர்கள் திரண்டு வந்து தீர்ப்பை எதிர்த்து முழக்க மிட்டனர். பின்னர் வன் செயல்களில் இறங்கி பாது காப்புப் படையினர் மீது கற்களைக் கொண்டு தாக்கினர். தாக்கியவர்களை அடையாளம் கண்ட காவல் துறையினர் 10 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here