மத மாற்ற தொல்லையினால் உயிர் இழந்த லாவண்யாவுக்கு நீதி கேட்டு இந்து அமைப்பினர் ஆர்பாட்டம்

0
268

தஞ்சைமாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாவட்ட பெண் லாவண்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுதும் பெறும் அதிவர்லைகளை ஏற்படுத்தி வருகிறது. லாவண்யாவிற்கு நீதி கேட்டு இந்து அமைப்பினர் தமிழ்நாடு முழுதும் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த ஆர்பாட்டத்தில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் திரு.அண்ணாதுரை மற்றும் கோட்ட,மாவட்ட,நகர,ஒன்றிய,கிளை,நிர்வாகிகள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here