அனைவரும் ஒரே மாதிரியான முறையை பின்பற்ற வேண்டும்:ஹிஜாப் சர்ச்சையில் கர்நாடக அமைச்சர் கருத்து

0
181

அரசு வளாகத்திற்குள் அனைவரும் ஒரே மாதிரியான முறையை பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக அமைச்சர் சுனில் குமார் கூறியுள்ளார். மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசு வளாகத்திற்குள் அனைவரும் ஒரே மாதிரியான முறையைப் பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். முத்தலாக்கை ரத்து செய்து முஸ்லிம் பெண்களுடன் அரசு நின்றது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here