Tags Omicron

Tag: Omicron

ஒமிக்ரான் எண்ணிக்கை: ஒரே நாளில் 2630

இந்தியாவில் ஒரே நாளில் 2630 பேர் ஒமிக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மகாராஷ்டிராவில் 797, டெல்லியில் 465, ராஜஸ்தானில் 236, கேரளா 234, கர்நாடகாவில் 226, குஜராத்தில்...

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: மும்பையில் மீண்டும் கட்டுப்பாடுகள்

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பப்ட்டுள்ளன. அது போலவே மகாராஷ்டிரா தலை நகர் மும்பையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள்,பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான்...

   ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுகின்றன:WHO தலைமை விஞ்ஞானி

ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுகின்றன என்று WHO தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் கூறியுள்ளார். பல நாடுகளிலும் ஒமிக்ரான் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் போதிலும் நோயின் பாதிப்பு தீவிரமாக இல்லை, டி செல்...

தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 31-டிசம்பர்-24 நிலவரம்

தமிழகத்தில் டிசம்பர் 23 நிலவரப்படி 34 பேர் ஒமிக்ரானால்  பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 3 பேருக்கு பாதிப்பு இல்லை எனப்பரிசோதனையில் தெரிய வந்ததை அடுத்து அவர்கள் வீடு திரும்பினர். இதை அடுத்து டிசம்பர்-24 நிலவரப்படி...

ஒமிக்ரான்-எச்சரிக்கை மற்றும் கடுமையான விழிப்புணர்வு வேண்டும்: பிரதமர்

 பிரதமர் நரேந்திர மோடி வியாழன் அன்று கோவிட்-19 நிலைமையை மதிப்பாய்வு செய்தார், வெவ்வேறு மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும்  இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்  வலியுறுத்தினார்.    ...

கோவிஷீல்டின் மூன்றாவது டோஸ் ஓமிக்ரானுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்கிறது: ஆய்வு

இந்தியாவில் கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்ட அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ், ஓமிக்ரானுக்கு எதிராக  எதிர்ப்பு சக்தியை  உருவாக்குகிறது என்று தடுப்பூசியை உருவாக்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையிலான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.    ...

ஓமிக்ரான் தொற்று அதிகரிப்பு: நாட்டில் கோவிட்-19 நிலைமையை பிரதமர் மோடி நாளை ஆய்வு

 கொரோனா வைரஸின் ஓமிக்ரான் தொற்று பரவலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் கோவிட்-19 தொடர்பான நிலைமையை வியாழக்கிழமை மறு ஆய்வு செய்ய உள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.      இந்தியாவில் கடந்த...

இந்தியாவின் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200ஐ எட்டுகிறது; டெல்லி, மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு

      இந்தியாவில் இதுவரை குறைந்தது 200 பேர் புதிய ஓமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிகளவில் ஓமிக்ரான் பாதிப்புகள் உள்ளன...

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...