நமது தாய் பூமி, தாய் மொழி, தாய்நாடு ஆகியவற்றை மதிக்க வேண்டும் -தலைமை நீதிபதி என்வி ரமணா

0
393

    ” நமது தாய் பூமி, தாய் மொழி, தாய்நாடு ” ஆகியவற்றை மதிக்கும் பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்று உச்ச நீதி மன்ற  தலைமை நீதிபதி என்வி ரமணா வலியுறுத்தினார்.

    புரஸ்கரம் 2020 மற்றும் 2021 விருது வழங்கும் விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய தலைமை நீதிபதி ரமணா, “பல நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிக்கு எதிராக செயல்பட்டு வந்த போதிலும், நமது தடுப்பூசி  வெற்றி பெற்றுள்ளது.  நாம் நமது தாய்பூமி, தாய்மொழி மற்றும் தாய்நாட்டை  மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here