Tags Pm modi

Tag: pm modi

அகிம்சை யாத்திரை நிறைவு விழா

அகிம்சை யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், 3 நாடுகளில் 18 ஆயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரையை ஆச்சார்ய மகாஷ்ரம்மன் நிறைவேற்றியதற்கு...

தண்ணீரையும் சேமிக்க வலியுறுத்தல்

உலக தண்ணீர் தினத்தை குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளுடன் தண்ணீர் சேமிப்பு மக்கள் இயக்கமாக மாறியிருப்பதைக்...

ஓமிக்ரான் தொற்று அதிகரிப்பு: நாட்டில் கோவிட்-19 நிலைமையை பிரதமர் மோடி நாளை ஆய்வு

 கொரோனா வைரஸின் ஓமிக்ரான் தொற்று பரவலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் கோவிட்-19 தொடர்பான நிலைமையை வியாழக்கிழமை மறு ஆய்வு செய்ய உள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.      இந்தியாவில் கடந்த...

காசி விஸ்வநாதரின் ஒளிரும் அழகு

 டிசம்பர் 13-ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோவிலை பாரத பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைக்கிறார் இதற்காக கோவிலின் 3 நுழைவாயில்களில் பக்தர்களுக்கான வசதி மையங்கள் தயாராக உள்ளன மற்ற ஏற்பாடுகள் இறுதிகட்டத்தில் நடைபெற்று வருகிறது

பரிசுக்கு பிரதமர் நன்றி

மக்கள் பத்ம விருது பெற்ற துலாரி தேவி பிரதமர் மோடிக்கு அளித்த அன்பு பரிசுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், “மக்கள் பத்ம விருது பெற்றவர்களில் துலாரி...

கேதார்நாத்தில் மோடி

பிரதமராக பதவியேற்றது முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு பலமுறை சென்று வழிபட்ட பிரதமர் மோடி, நேற்று மீண்டும் கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்தார். வேத மந்திரங்கள்...

ஏழைகளுக்கான வீடுகள்

  ஏழை மக்களுக்காக, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் தேசம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கான செலவில், 1.50 லட்சம் ரூபாயை மத்திய அரசும்,...

பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைப்புப் பணி

தமிழகத்தில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 200 குளங்கள் சீரமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் ஐந்து...

எரிசக்கதியில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும் பிரதமர் மோடி வேண்டுகோள்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது எரிசக்தியில் பாரதம் தன்னிறைவு அடைய வேண்டும் அதுவே நமது இலக்கு என தெரிவித்தார். எரிசக்தி உற்பத்தியில் இந்தியா இன்னமும்...

பாகிஸ்தான் பிரிந்த நினைவு தினம்’’- பிரதமர் மோடி உருக்கம்.

கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 14- ம் தேதி,...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...