Tags QUAD

Tag: QUAD

உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு:குவாட் நாடுகள் ஏற்றுக்கொண்டது

பிரதமர் மோடிக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கும் இடையிலான இன்றைய காணொளி காட்சி சந்திப்புக்கு முன்னதாக உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் நாடுகள் ஏற்றுக்கொண்டதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.குவாட் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா,...

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும்- க்வாட் மாநாட்டில் பிரதமர்

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும் என க்வாட் மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார். குவாட் தலைவர்களின் கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,...

ரஷ்யா உக்ரைன் போர் நடக்கும் சூழலில் க்வாட் சந்திப்பில் பிரதமர் பங்கேற்பு

ரஷ்யா உக்ரைன் போர் நடக்கும் சூழலில் “க்வாட்” நாடுகள் அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். இந்தியா,ஆஸ்திரேலியா,ஜப்பான்,அமெரிக்கா ஆகியவை “க்வாட்” நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை...

க்வாட் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது-அமெரிக்கா கருத்து

க்வாட் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில் “க்வாட் பிராந்தியத்தில் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுவதற்கும்,சவால்களை எதி...

இந்தோபசிபிக் பகுதியை முன்னேற்ற உறுதி-க்வாட் நாடுகளின் கூட்டத்தில் உறுதி

க்வாட் (Quadrilateral Security Dialogue) என்பது இந்தியா,அமெரிக்கா,ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆஸ்திரேலியாவில் சந்தித்து பேசினர். இந்த கூட்டத்தில் கடல்சார் தள பாதுகாப்பு,இந்தோ...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...