Tags R.N.Ravi

Tag: R.N.Ravi

அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா மீது கவர்னர் ஆர்.என்.ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று...

குரு லிங்க சங்கம யாத்திரையை தொடங்கிவைத்த மேதகு தமிழக ஆளுநர் R.N.ரவி

மேதகு தமிழக ஆளுநர் R.N.ரவி அவர்கள் மயிலாடுதுறையில் அமைந்திருக்கும் திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீன திருமடத்தில் நிறுவப்பட்டுள்ள பழங்கால கலைப்பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். பின் கலைஅரங்கத்திற்கு அடிக்கல் நாட்டியும், தருமை...

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்,என்.ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் திடீர் சந்திப்பில் ஈடுபட்டனர். இன்று மாலை...

கவர்னர் ஆர்.என். ரவி டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி டில்லி சென்றார். நீட்தேர்வு விலக்கு மசோதா ,கூட்டுறவு சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அவர் டில்லி சென்றிருப்பதாக தெரிகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்...

கல்வி தேசிய அளவில் இருக்க வேண்டும்: கவர்னர் ரவி பேச்சு

கல்வி தனித்து இருக்க வேண்டியது இல்லை. அது தேசிய அளவில் இருக்க வேண்டும். எனவே, நாம் எல்லோரும் உயர்கல்வியை மாற்றி அமைக்க பாடுபட வேண்டும். இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ள...

கட்டாய மதமாற்ற தடை சட்டம்; கவர்னரிடம் ஏ.பி.வி.பி., மனு

முதல்வர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., நிர்வாகிகள், தமிழக கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். மாணவி லாவண்யா மரணத்துக்கு நீதி கோரி,...

நீட் தேர்வு குறித்த உயர்மட்டக் குழு சரியான விதத்தில் ஆய்வு செய்யவில்லை:தமிழக ஆளுநர் கருத்து

நீட் தேர்வு குறித்த உயர்மட்டக் குழு சரியான விதத்தில் ஆய்வு செய்யவில்லை என தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் ஆளுநர் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தின் நகல்,...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...