Tags Rajnath singh

Tag: rajnath singh

பாரத ராணுவம் நூறு கோடி மக்களின் நம்பிக்கைக்குரியது!

புதுதில்லியில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ராணுவத் தளபதிகள் மாநாடு  நடைபெற்றது. இது மார்ச் 28 அன்று மெய்நிகர் முறையிலும், அதன் பின்னர் 2024 ஏப்ரல் 01 மற்றும்   02 ஆகிய தேதிகளில் நேரடியாகவும் நடத்தப்பட்டது. மாநாட்டின்...

இது நம் அனைவரின் கடமை

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை, டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஆயுதப்படைகளின் கொடிநாள் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்...

இந்தியாவை தாக்கினால் யாரும் தப்ப முடியாது; ராஜ்நாத் எச்சரிக்கை

அமெரிக்கா சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சான்பிரான்சிஸ்கோ நகரில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது....

101 ராணுவ ஆயுதங்கள் இறக்குமதிக்கு தடை

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே வாங்கப்பட்டு வந்தன. முன்னுரிமைமத்தியில் பா.ஜ., அரசு அமைந்த பின், இவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முன்னுரிமை தரப்பட்டு...

ராஜ்நாத் சிங் – ஜெய்சங்கர் அமெரிக்கா பயணம்

11ம் தேதி ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருவரும் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கின்றனர்.அவர்கள், அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவு அமைச்சர் அன்டோனி பிளின்கன்...

தேச பாதுகாப்புக்கே முன்னுரிமை: ராஜ்நாத் சிங்

ஐதராபாதில் நடைபெற்ற சேட்டக் ஹெலிகாப்டரின் 60ம் ஆண்டு சேவையையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அதில் அவர், ‘ நமது அரசு தேச பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. நாட்டின்...

கல்பனா சாவ்லா விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்-பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்தார்

சண்டிகர் பல்கலைகழகத்தில் கல்பனா சாவ்லா விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப மையத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஜனவரி 3ம் தேதி துவங்கி வைத்தார். அதில் பேசிய அவர் விண்வெளிதுறையை மேம்படுத்தும் நோக்கத்திலேயே...

எல்லைப்புற மாநிலங்களில் சாலைகள் மற்றும் பாலங்களை திறந்து வைத்த பாதுகாப்பு துறை அமைச்சர்

எல்லைச்சாலைகள் அமைப்பினால்(BRO) கட்டப்பட்ட 24 சாலைகள் மற்றும் 3 பாலங்களை அந்தந்த எல்லைப்புற மாநிலங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் அற்பணித்தார். இதில் சிக்கிமில் அமைந்துள்ள சாலை சுமார் 11000 அடி உயரத்தில் உள்ளது.  லடாக்கில்...

‘அப்யாஸ்’ விமான சோதனை வெற்றிகரம்-DRDO வுக்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிவேக எக்ஸ்பெண்டபிள் ஏரியல் டார்கெட் (HEAT) அபயாஸின் விமானச் சோதனையை DRDO வெற்றிகரமாக நடத்தியுள்ளது.        Aeronautical Development Establishment (ADE) (ஏடிஇ), பெங்களூரைச் சேர்ந்த டிஆர்டிஓ ஆய்வகம்...

“பிரளய்’ – டிஆர்டிஓ(DRDO) புதிய தலைமுறை ஏவுகணையின் முதல் ஏவுகணை பரிசோதனை வெற்றி

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் தாக்கும்  ஏவுகணையான ‘பிரலய்’யின் முதல் விமானச் சோதனையை டிஆர்டிஓ(DRDO), டிசம்பர் 22, 2021 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...