Tags Republic day

Tag: Republic day

குடியரசு தினம்

நமது சுதந்திர பாரதத்தின் 74வது குடியரசு தின விழா இன்று தேசமெங்கும் கொண்டாடப்படுகிறது. தாய்த்திரு நாட்டிற்காக தம்மையே அர்ப்பணித்த தேசத் தலைவர்கள், புரட்சியாளர்கள் என்று பலரும் பாடுபட்டு, தமது குருதி சிந்தி, ஆங்கிலேய...

குண்டூரில் பரபரப்பு ஜின்னா டவரில் தேசியக்கொடியை ஏற்ற முயற்சி-இந்து அமைப்பினர் கைது

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஜின்னா டவர் அமைந்துள்ளது. இந்திய பிரிவினைக்கு காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா பெயரில் அமைந்திருக்கும் இந்த டவருக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரை...

லடாக்கில்15000 அடி உயரத்தில் பறந்த தேசிய கொடி

குடியரசு தின விழாவை முன்னிட்டு, லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லையில் உள்ள பனி மூடிய மலைப்பகுதியில், 15 ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையினர் தேசியக்கொடியை ஏற்றினர்....

ஸ்ரீநகரில் 30 ஆண்டுகளுக்கு பின் குடியரசு தின விழா

ஸ்ரீநகர் லால் சௌக்கில் உள்ள மணிக்கூண்டில் பெருந்திரளான மக்கள் கூடியிருந்த நிலையில் நேற்று கொடி ஏற்றப்பட்டது. 1992ஆம் ஆண்டு மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி இங்கே கொடியேற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்...

கீதா பிரஸ் கோரக்பூரின் ராதேஷ்யம் கெம்காவுக்கு மரணத்திற்குப் பின் பத்ம விபூஷன் விருது

கோரக்பூர் கீதா பிரஸ் டிரஸ்ட் தலைவர் ராதேஷ்யாம் கெம்காவுக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 86 வயதான அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார். கெம்கா, கோரக்பூரில் உள்ள...

உத்தர்கண்ட் தொப்பி மற்றும் மணிப்பூர் துண்டுடன் பிரதமர்

இன்று நடந்த குடியரசு தின அணிவகுப்பில் உத்தர்கண்ட் தொப்பி மற்றும் மணிப்பூர் துண்டுடன் மோடி பங்கேற்றார். குடியரசு தின விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக தேசிய போர் நினைவகத்துக்கு வந்த மோடி உத்தர்கண்ட் தொப்பி...

குடியரசு தினவிழா;முப்படை அணிவகுப்பு

குடியரசு தினத்தையொட்டி இந்தியாவின் ஆயுத பலத்தை பறைசாற்றும் விதமாக முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றார். நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டில்லி ராஜபாதையில் தேசியக்கொடி...

தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது

தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இன்று குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் பத்ம விருது பெறுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏழு பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம்...

குடியரசு தினம் 2022: இந்த முறை வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டின் குடியரசு தினவிழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஜனவரி 26 ம் தேதி நடைபெறும் குடியரசு தின...

குடியரசு தின விழா: முன்கள பணியாளர்களை விருந்தினர்களாக அழைக்க முடிவு

இந்த ஆண்டு குடியரசு தின விழாவிற்கு முதன்முறையாக, ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமானப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் கடைநிலைப் பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஆண்டு தோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணி வகுப்பு...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...