Tags Romania

Tag: Romania

ருமேனியா தலைநகர் சென்று அடைந்தார் மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் “ஜோதிராதித்யா சிந்தியா ருமேனியா தலை நகர் புசாரஸ்ட் சென்று அடைந்தார். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியா ருமேனியா சென்று...

ருமேனியாவில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது

219 இந்திய பயணிகளுடன் ருமேனியாவில் இருந்து முதல் விமானம் இந்தியா புறப்பட்டது. இன்று காலை 3.40 மணியளவில் ஏர் இந்தியா விமானம் மும்பையில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் காலை 10 மணியளவில்...

உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்க ருமேனியா,ஹங்கேரி வழியே விமானங்களை இயக்க திட்டம்

உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்க ருமேனியா,ஹங்கேரி வழியே விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் டெல்லியில் இருந்து மும்பை,ருமேனியாவில் உள்ள புசாரஸ்ட் வழியே ஹங்கேரியில் உள்ள புடபஸ்ட் சென்று அடையும். இதெற்கென ருமேனியா மற்றும் ஹங்கேரி...

தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ருமேனியாவை சேர்ந்தவருக்கு நோட்டீஸ்

ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஸ்டெபான் நொகொய்டா. இவர் வியாபாரம் சம்பந்தமாக வணிக விசாவில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். கோவை சென்ற இவர் தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...