Tags Siva

Tag: Siva

அமர்நாத் தரிசனம்

ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியத்தின் அறிவிப்பின்படி, ஸ்ரீ அமர்நாத் கோயில் யாத்திரைக்கான பதிவு செய்யும் நடைமுறை ஏப்ரல் மாதம் முதல் ஆன்லைனில் தொடங்கும். யாத்திரை வாகனங்களின் இயக்கத்திற்கு ரேடியோ அலைவரிசை அடையாளம் (RFID)...

வேண்டுதல் நிறைவேற்றினார் தஹியா

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவி தஹியா, தனது பதக்கம் வெல்லும் கனவு நனவானதைத் தொடர்ந்து, தனது சொந்த ஊருக்கு சென்று அங்குள்ள கோயிலில் சிவலிங்கத்திற்கு ஜல அபிஷேகம் செய்து...

எல்லா உயிர்களுக்கும் ஓர் உயிராக இருக்கும் கடவுளுக்கு யாரிடமும் எந்த வேறுபாடும் இல்லை.

ஒருநாள் காசி விஸ்வநாதர் வறியவன் வேடம் பூண்டு காசியில் நகர் வலம் வந்தார். செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பசிக்கு உணவு கேட்டார். எல்லாக் கதவுகளும் மூடப்பட்டன. பின் நடுத்தர மக்கள் வசிக்கும் இடங்களில்...

சிவபெருமானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள் யாவை?

சிவபெருமானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள் யாவை? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம். சக்தி, பெருமால், பிரம்மா, இந்திரன், தேவர்கள் என சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றதைப் போல பூமியில் உள்ள உயிர்களும் உய்வு...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...