Tags Talipans

Tag: Talipans

இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் அமைச்சரவையில் பெண்களுக்கு பதவி இல்லை.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைச்சரவையை விரிவுபடுத்தி உள்ளனர். ஆனால், இதிலும் ஒரு பெண்ணுக்கு கூட பதவி வழங்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளான தலிபான்கள் கைப்பற்றிய பின், தற்காலிக அமைச்சரவை உருவாக்கப்பட்டது. புதிய அமைச்சரவையில்...

பயங்கரவாத பட்டியலில் தலிபான் நீக்கமா?

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய உள்ள தலிபான்கள்கடந்த முறை போல கொடுங்கோல் ஆட்சி நடத்த மாட்டோம் என்று தங்களுடைய ‘இமேஜை’ மாற்ற முயற்சித்து வருகின்றனர். தலிபான்கள் பத்திரிக்கை சந்திப்புகள் நடத்துகின்றனர், பத்திரிகையாளரின் கொடூர கொலைக்கு மன்னிப்பு...

தாயகம் திரும்ப காத்திருந்த இந்தியர்களை கடத்திய தாலிபன்கள்.

ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே சொந்த நாட்டிற்கு திரும்ப காத்திருந்த 150 பேரை இஸ்லாமிய தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் எனவும் அந்நாட்டு மீடியாக்கள் செய்தி...

தாலிபன்கள் பத்திரிகையாளர்களை துன்புறுத்துவதாக அமெரிக்கா குற்றசாட்டு.

இஸ்லாமிய பயங்கரவாதிகளான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பத்திரிகையாளர்களை துன்புறுத்துகின்றனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரஸ் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களை தலிபான்கள் எல்லா நிலையிலும் துன்புறுத்துகின்றனர் என்று...

இஸ்லாமிய பயங்கரவாதிகளான தாலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் முகத்திரையை கிழிக்க வேண்டும் – உத்திரபிரதேச முதல்வர் யோகி.

தலிபான் தீவிரவாதிகளை ஆதரிப்பவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்நிலையில், தலிபான்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடுகிறார்கள் என்றும்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...