Tags Ukarine

Tag: Ukarine

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று பேச்சு

அமெரிக்காவின் எதிர்ப்புக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று(ஏப்.,11), 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்த...

இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடனுதவி செய்த இந்தியா

அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாகவும் அந்நாட்டு மறைமுகமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பும் கரைந்தது.இதன் காரணமாக இலங்கையில்...

மீட்பு மன்னர் மோடி!

பேரிடர் நேரத்தில், ஒரு நாடு எப்படி செயல்படுகிறது என்பதை வைத்து, அதன் திறனை மதிப்பிட்டு விடலாம். உக்ரைன் -- -ரஷ்யா இடையே போர் நடக்கும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில்,...

உக்ரைன் விரட்டியடித்தது: இந்தியா காப்பாற்றியது ; மோடிக்கு நன்றி சொன்ன பாக்., பெண்

ரஷ்யா தாக்குதல் காரணமாக உக்ரைனில் தவித்து வந்த இந்திய மாணவர்களை 'ஆபரேசன் கங்கா' திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. இதற்காக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது....

நேட்டோவில் இணையும் விருப்பத்தை கைவிட்டுவிட்டோம்: உக்ரைன்

நேட்டோவில் இணையும் விருப்பத்தை கைவிட்டுவிட்டோம்: உக்ரைன்கிரீமியா தீபகற்பத்தை ரஷியப் பகுதியாகவும் கிளா்ச்சியாளா் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தனி நாடுகளாகவும் அங்கீகரிப்பது குறித்து ரஷியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக விளாடிமிர் செலென்ஸ்கி கூறினார். நேட்டோவில்...

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்புவதற்காக ஏர்இந்தியா விமானங்கள்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கக்கூடும் என்ற அச்சம் உள்ள நிலையில் அங்கு உள்ள இந்தியர்கள் வெளியேற வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் அவர்கள் இந்திய திரும்பும் பொருட்டு ஏர்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...