Tags UkraineRussia

Tag: UkraineRussia

நேட்டோவில் இணையும் விருப்பத்தை கைவிட்டுவிட்டோம்: உக்ரைன்

நேட்டோவில் இணையும் விருப்பத்தை கைவிட்டுவிட்டோம்: உக்ரைன்கிரீமியா தீபகற்பத்தை ரஷியப் பகுதியாகவும் கிளா்ச்சியாளா் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தனி நாடுகளாகவும் அங்கீகரிப்பது குறித்து ரஷியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக விளாடிமிர் செலென்ஸ்கி கூறினார். நேட்டோவில்...

ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

உக்ரைன்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசில் 35 நிமிடங்கள் பேசினார். உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவியதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். சுமி நகரில்...

இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் நினைத்தால் போரை நிறுத்த முடியும்

உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடங்கியது நிலையில் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உக்ரைனை உருக்குலைந்து வருகிறது. மீட்பு பணிக்காகவும், மனிதாபிமான அடிப்படையிலும்...

இந்தியாவின் முதுகில் குத்திய உக்ரைன்

ரஷ்யா நடத்தும் தாக்குதலை நிறுத்த இந்தியாவிடம் வலியுறுத்தி வரும் நிலையில் உக்ரைன் பல முக்கியமான தருணங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்திருக்கிறது. பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை இந்தியா அம்பல படுத்தி பின்பும் பாகிஸ்தானுக்கு 320 டி...

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் துவங்கியது

உக்ரைனில் பொதுமக்கள் 350 பேர் போரில் பலி. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனில் இருந்து இது வரையில் 13 ஆயிரத்து 300 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்த இந்தியர்கள் அனைவரும்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...