Tags Uttarakhand

Tag: Uttarakhand

இந்தோ-உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சி உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் தொடங்கியது

இந்திய ராணுவத்துக்கும் உஸ்பெகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையிலான ‘டஸ்ட்லிக்’ என்னும் நான்காவது கூட்டு ராணுவப்பயிற்சி உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் இன்று தொடங்கியது. இரு நாடுகளையும் சேர்ந்த தலா 45 வீரர்கள் இந்தக் கூட்டுப் பயிற்சியில்...

உத்தரகண்ட் சட்டசபைக்கு முதல் பெண் சபாநாயகர்

உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. சபாநாயகருக்கான தேர்தல் நேற்று நடந்தது....

மணிப்பூர் முதல்வராக என்.பிரேன் சிங் (பா.ஜ.க.) 2வது தடவையாக முதல்வர் பதவியை ஏற்றுள்ளார்.

மணிப்பூர் முதல்வராக என்.பிரேன் சிங் (பா.ஜ.க.) 2வது தடவையாக முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். உத்ராகண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு ள்ளார். கோவா மாநில முதல்வராக டாக்டர் ப்ரமோத் சாவந்த்...

உத்தரகண்டில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பா.ஜ.

70 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரகண்ட் சட்டசபைக்கு கடந்த பிப்.,14ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் 44...

உத்தராகண்ட் மாநிலத்தில் சட்டவிரோத மசூதி அகற்றம்

உத்தராகண்ட் மாநிலத்தில் தெஹ்ரி அணைக் கட்டுமானத்தின்போது அங்கு பணிபுரியும் முஸ்லிம்களுக்காக கான்ட்-காலா கோடி காலனியில், அரசு நிலத்தில் தற்காலிகமாக கடந்த 2000ஆவது ஆண்டில் ஒரு தற்காலிக மசூதி கட்டப்பட்டது. திட்டத்தை முடித்து அனைவரும்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...