Tags Vaccine

Tag: vaccine

இந்தியாவில் இதுவரை குரோனா பதிப்பில் இருந்து மீண்டவர்கள் 97.48 சதவீதம் பேர்.

இந்தியாவில் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.48 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் குரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரமாக பதிவானது. நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே...

தமிழகத்திற்கு தாரளமாக தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யும் மத்திய அரசு.

சென்னை மருத்துவ கிடங்குக்கு நேற்று முன்தினம் 8.60 லட்சம் தடுப்பூசிகள் வந்த நிலையில் 2 வது நாளாக நேற்று ஒரேநாளில் 7.22 லட்சம் தடுப்பூசிகள் வந்தன. பிரதமர் மோடியின் தலைமையின்கீழான மத்திய அரசு தமிழகத்திற்கு...

தன்னார்வ பணி செய்தவர்களை பாராட்டிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்.

குரோனா இரண்டாம் அலை காலத்தில் தூத்துக்குடி நகரில் களப்பணியாற்றிய அரசு சாரா தன்னார்வ அமைப்பான சேவாலயா அறக்கட்டளைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்கினார்கள். சேவாலயா...

செங்கல்பட்டில் பாரத் பயோடெக் நிறுவனம் விரைவில் தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது.

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தில், கொரோனா தடுப்பூசி தயாரிக்க, 'பாரத் பயோடெக்' நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை, 700 கோடி ரூபாய்...

தமிழகத்திற்கு மேலும் 5.30 லட்சம் தடுப்பூசி வழங்கியது மத்திய அரசு.

புனே நகரில் இருந்து, நேற்றிரவு, 5.30 லட்சம், 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள், தமிழகம் வந்தன. 'தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை. தற்போது மக்கள் மத்தியில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு வந்த காரணத்தில்...

குரோனா தொற்றிலிருந்து மீண்டு தடுப்பூசி எடுத்து கொண்டால் டெல்டாவை எதிர்க்கும் திறன் கூடுதலாக உள்ளது.

'கோவிட் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு, ஒரு டோஸ் தடுப்பூசி அல்லது இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, டெல்டா வகை உருமாறிய வைரசை எதிர்க்கும் திறன் அதிகம்' என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி...

காஷ்மீரில் குரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவரம்

காஷ்மீரில் குரோனா கொடுந்தொற்றை தடுக்கும் வைகையில் காஷ்மீரில் தடுப்பூசி பணி தீவிரம் 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 370 சட்டத்தை நீக்கிய பின்பு அங்குள்ள மக்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சச்சரவு இல்லாமல் பெரும் நிம்மதியுடன்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...