Tags VSKDTN

Tag: VSKDTN

கிறித்தவ ஜாதி தீண்டாமையால் நடந்த கொடுமை

கிறித்தவ மத பிரிவுகளுக்குள் இருக்கும் ஜாதி தீண்டாமையால் கேரளாவில் குரோனாவால் இறந்த பாதியாரை அடக்கம் செய்ய முடியாமல் 2 நாட்களாக பாதிரியாரின் குடும்பத்தினர் தவித்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஆர்த்தோடோக்ஸ் பிரிவு பாதிரியார்...

இன்றைய சிந்தனை || நல்ல விஷயங்கள் || வழங்குபவர்: பா.பிரகாஷ் ஜி

  https://www.youtube.com/watch?v=Ge-Qsfz9PLA இன்றைய சிந்தனை: நல்ல விஷயங்கள் வழங்குபவர்: பா.பிரகாஷ்ஜி

இன்றைய சிந்தனை || மரம் || வழங்குபவர்: பா.பிரகாஷ் ஜி

https://youtu.be/AfDicYVCnb4 இன்றைய சிந்தனை: மரம் வழங்குபவர்: பா.பிரகாஷ்ஜி

இந்தியக் குடியுரிமை பெற மனு அளிக்கலாம்

குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் & வங்கதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து பாரதத்தில் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங் களில் 13 மாவட்டங்களில் வசித்து...

ஸ்ரீ குருஜியின் திருவாக்கு

ஸ்ரீகுருஜி சிந்தனைக் களஞ்சியம்

பரமபூஜனிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர் வாழ்க்கை வரலாறு

வணக்கம் மக்களே நேரடியாக அரசியலில் ஈடுபடாமல் இருந்தாலும் ஆனால் அரசியலிலும் சரி இந்திய சரித்திரத்திலும் சரி சரியான ஆளுமையை கொடுத்த ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தை உருவாக்கிய டாக்டர் ஹெட்கேவார் அவர்களைப்பற்றிய பற்றிய தொகுப்பே இந்த...

வீர சாவர்க்கரின் வரலாறு

வணக்கம் பாரத சுதந்திர போராட்ட வரலாற்றில் போராட்ட தியாகிகள் என்றவுடன் நினைவுக்கு வருவது காந்தி, நேரு, நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் போன்ற தலைவர்கள் மட்டுமே. ஆனால் எந்த ஒரு முகாந்திர உதவியும் இல்லாமல் கிறிஸ்துவ ஆங்கிலேய...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...