Tags West bengal

Tag: west bengal

மேற்கு வங்கத்தில் மஹா காளிதேவி சிலை கரைப்பு நிகழ்ச்சியின் போது இந்துக்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு 24 பரகானாஸ் மாவட்டம் சரீஷாவின் கலகச்சியா பகுதியில், மஹா காளிதேவி சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அவர்கள் ஸ்ரீராமரின் பாடல்களை பாடி கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும்...

மேற்கு வங்க பயங்கரம்

மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் உள்ள பார்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாது ஷேக் இருந்தார். இவர் திருணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இரு நாட்களுக்கு முன்,...

மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்

மேற்கு வங்க மாநிலம் முழுவது சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளதாகவும் நிலைமையை சரிசெய்ய மத்திய அரசு தலையிட்டு சட்டப்பிரிவு 356 (ஜனாதிபதி ஆட்சி) அல்லது 355ஐப் பயன்படுத்த வேண்டுமென மேற்கு வங்க...

50 லட்சம் போலி ரேஷன் அட்டைகள்

மேற்குவங்க மாநில அரசும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண் களை இணைக்க எதிர்ப்பு, டிஜிட்டல் ஸ்மார்ட் கார்ட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் சுமார்...

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லிம்களுக்கு எப்படி ஆதார் கார்டு. காவல்துறை விசாரணை

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஷிமுல் காஜி, 30, சைபுல் இஸ்லாம், 40, மன்னமோலல், 31, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஏழு பிரிவுகளில் இவர்கள்...

பாரத நாட்டில் எதிர்க்கட்சி வலிமையாக இல்லை – ராகேஷ் திகைத்

பாரத நாட்டில் எதிர்க்கட்சி வலுவாக இல்லையென விவசாயிகள் சங்கத்தின் தலைவராக தன்னை காட்டிக்கொள்ளும் ராகேஷ் திகைத் கூறி உள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாய...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...