தனது தவற்றை மறைக்க போலியான செய்திகளை பரப்பி வன்ம எண்ணங்களை உருவாக்க முயற்சி செய்யும் முஸ்லிம்கள்.

0
328

ஹிந்துக்கள் மூலம் ஹிந்துக்கள் மீதே தவறான எண்ணங்களை உருவாக்கி அரசியல் செய்ய முற்படும் இஸ்லாமிய அரசியல் தலைவர்கள்.

உத்தர பிரதேசம், காஜியாபாத்தில் அப்துல் சமத் என்பவரிடமிருந்து தாயத்துக்களை வாங்கி ஏமாந்த வாடிக்கையாளர்கள் அவரை தாக்கினர். இவ்வழக்கை, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூற சொல்லி அடித்ததாக மாற்றிக்கூறி சமூக மோதலுக்கு வழி வகுத்த வழக்கில், இதுவரை 9 பேரை உ.பி காவல்துறை கைது செய்துள்ளது. இதில் பொய்யாக புகார் கடிதம், வீடியோ தயாரிக்க உதவியதாக கைது செய்யப்பட்ட சமாஜ்வாடி கட்சித்தலைவர் உமேத் பஹல்வான் இத்ரிஸ், நடைபெற உள்ள உ.பி தேர்தலில் போட்டியிட, தனது கட்சியில் சீட் பெற வேண்டி இப்படி செய்ததாக ஒப்புக்கொண்டார்.

மேலும், அரசியலில் ஈடுபடுவதற்கு முன் இவர் தனது சொந்த ஊரான பில்குவாவில் ஒரு திருடனாக இருந்தவர் என்பதும் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here